கருவரையில் கடுகளவு இருந்த என்னை கருத்தூண்றி வளர்த்தவளே.. என் தாயே.. கண்டித்து வளர்த்தாலும் கண் இமை போல என்னை காத்தவரே.. என் தந்தையே.. வம்புக்கும் பஞ்சமில்லை.. அன்புக்கும் பஞ்சமில்லை.. தோழியான சகோதரியே.. வழிகோலுங்கள்.. உங்களை போல் என்னை காதலிக்கும் என்னவளும் நம் குடும்பம் எனும் கவிதை கூண்டுக்குள் வர...
Comments
Post a Comment