Posts

Showing posts from July 17, 2009

யாதுமாகி..

போர்வையாய்... தாவணியாய்... தொட்டிலாய்... ஊற வைத்த அரிசி உலரத்தியாய்... ஜன்னல் மறைப்பாய்... தலையணை உறையாய்... பிடி துணியாய்... விளக்குத் திரியாய்... அத்தனை விதங்களிலும் பயன்படுகிறது... அம்மா போலவே அவள் புடவையும்!! பின் குறிப்பு- கவிதை என் friend blogல படிச்சது.. ஆனா Title என்னோடது...

Something Interesting guys..

Don't Let our forests become "ONCE UPON A TIME"- visit http://www.smokeybear.com/wildfires.asp

பெண்ணே....

ஆருயிரே, என் இதயத்துடிப்பையும் நிறுத்தி வைக்க கற்றுக்கொண்டேன்... இசையினும் இனிய உன் கால் கொலுசொலி கேட்க...